Tuesday, 6 September 2005

புறக்கணிக்கப்படும் பூர்வீக மீனவக் குடிகள் - ஆ. சிவசுப்பிரமணியன்



நீண்ட கடற்கரையைத் தமிழ்நாட்டிற்கு இயற்கை வழங்கி யுள்ளது. ஆற்றங்கரை நாகரிகத்தை அடுத்த வரலாற்றுத் தொன்மை கடற்கரை நகரங்களுக்கும் அங்கு வாழும் குடி களுக்கும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென் மாவட்டங்களின் கடற்கரைப்பகுதியானது தொன்மைச் சிறப் புடையது. மதிப்புமிக்க முத்துகள் ஒரு காலத்தில் இப்பகுதியில் கிடைத்தன. இதன் அடிப்படையிலேயே இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப்பகுதி ‘முத்துக் குளித்துறை’ என அழைக்கப்பட்டது. 

Tuesday, 26 October 2004

மனநிலைகள் மாறவேண்டும்-ஐசக் அருமைராஜன்


கடற்கரை உலகம் வித்தியாசமானது. அழகானதும் கூட, ஆனால் அலைகடல் ஓரம் சின்னஞ்சிறு குடிசைகளிலோ, வீடுகளிலோ வாழ்கிற கடலோடிகளின் வாழ்க்கையில் அழகுமில்லை, அடிப் படை வசதியுமில்லை. நினைத்துப் பார்க்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது நம்மை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய பிறகும் அவர்களின் வாழ்வு பின்தங்கியே இருப்பது கண்டு எந்த அரசும் வெட்கப்பட வில்லை என்பதே இன்னும் வெட்கமானது.

Friday, 2 January 2004

நெய்தல் நிலத்திற்கோர் இரங்கற்பா! சு.கி.ஜெயகரன்


கடற்கரைச் சமுதாயத்தினரின் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறது இந்த நூல்.

Thursday, 30 December 1999

Comprehensive Water Policy-Need of the Hour - M. Devaraj

The papers presented in this Workshop address various water issues at the macro and nicrolevels. They call for both individual and collective action for the conservation of water resources. There is emphasis on the need to ensure water quality for sustained human use including replenishement of denuded forests and restoration of soil health. Large number of case histories have been cited providing moral lessons for emulation at the local levels so that such actions build up into a global movement for judicious water use and management.

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...