Showing posts with label நெய்தல் சுவடுகள். Show all posts
Showing posts with label நெய்தல் சுவடுகள். Show all posts

Tuesday, 26 October 2004

மனநிலைகள் மாறவேண்டும்-ஐசக் அருமைராஜன்


கடற்கரை உலகம் வித்தியாசமானது. அழகானதும் கூட, ஆனால் அலைகடல் ஓரம் சின்னஞ்சிறு குடிசைகளிலோ, வீடுகளிலோ வாழ்கிற கடலோடிகளின் வாழ்க்கையில் அழகுமில்லை, அடிப் படை வசதியுமில்லை. நினைத்துப் பார்க்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது நம்மை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய பிறகும் அவர்களின் வாழ்வு பின்தங்கியே இருப்பது கண்டு எந்த அரசும் வெட்கப்பட வில்லை என்பதே இன்னும் வெட்கமானது.

Friday, 2 January 2004

நெய்தல் நிலத்திற்கோர் இரங்கற்பா! சு.கி.ஜெயகரன்


கடற்கரைச் சமுதாயத்தினரின் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறது இந்த நூல்.

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...