Showing posts with label அரங்கமல்லிகா. Show all posts
Showing posts with label அரங்கமல்லிகா. Show all posts

Thursday, 11 September 2008

துள்ளும் மீன்களும் தொடரும் வன்முறையும்-ஒரு மீளாய்வு - அரங்க மல்லிகா


வரலாறுகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் காட்சிப்படுத்த வேண்டும். ஏற்கனவே கற்பிதம் செய்யப்பட்டுள்ள பண்பாடுகள் ஒரு மாயைத் தன்மையைக் கற்பித்துள்ளன. இதற்கு இலக்கியங்கள் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இலக்கியங்களின் பொதுத்தன்மையை விலக்கி, விளிம்பார்ந்த மக்களின் மொழி, செல்லாடல்களில் பொதுத்தன்மையை விலக்கி, விளிம்பார்ந்த மக்களின் மொழி, செல்லாடல்களில் புதைந்துள்ள விழுமியங் களை, மறைக்கப்பட்ட வாழ்வனுபவங்களைக் கூழாங்கல்லை உருட்டி ஒடும் தெளிந்த நீரின் தன்மைபோல சமூக இயங்கு தளத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய ஒரு பணியை வறீதையா கான்ஸ்தந்தின், எம். வேதசகாயகுமாரின் ‘விளிம்பு, மையம், மொழி’ தொகுப்பு முன்மொழிகின்றது. 

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...