கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்
ஒக்கி புயல் என்பது கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் என்கிறார் பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின்; பெண்களின் கண்கள் வழியாக ஏன் இந்தப் பேரிடரைப் பார்க்க வேண்டும் என்பதை விவரிக்கிறார் வறீதையா கான்ஸ்தந்தின்.
No comments:
Post a Comment