தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் குமரியில் வாழும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் எனும் பின்னணிகொண்டவர். தமிழகம் நன்கறிந்த கட்டுரையாளர்; பல நூற்களின் ஆசிரியர். மீனவர்களின் பிரச்சனைகளை எளிய நடையிலும் இலக்கியமாகவும் பதிவுசெய்வதில் கைதேர்ந்தவர். வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் இல்லம் சென்று அவரை சந்தித்து நாம் நடத்திய உரையாடலின் நிறைவுப் பாகம். உரையாடியவர்: றைசெல்.
Tuesday, 5 February 2019
“மீனவன் தீவிர அரசியலில் ஈடுபடதாவரை தீர்வுகள் சாத்தியமில்லை” நிறைவு பாகம் SBS Tamil. Australia
தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் குமரியில் வாழும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் எனும் பின்னணிகொண்டவர். தமிழகம் நன்கறிந்த கட்டுரையாளர்; பல நூற்களின் ஆசிரியர். மீனவர்களின் பிரச்சனைகளை எளிய நடையிலும் இலக்கியமாகவும் பதிவுசெய்வதில் கைதேர்ந்தவர். வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் இல்லம் சென்று அவரை சந்தித்து நாம் நடத்திய உரையாடலின் நிறைவுப் பாகம். உரையாடியவர்: றைசெல்.
Subscribe to:
Post Comments (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
கொள்கை வகுக்கும் அதிகாரத் தளங்களில் மீனவ சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிலர் இருந்திருந்தால் கடல் வாழ்வின் சிக்கல்களை மற்றவர்களுக்குப் புரிய வை...
No comments:
Post a Comment