திருவனந்தபுரத்தில் சங்குமுகம் அருகே கண்ணாந்துறை என்னும் கடலோர கிராமத்தில் ஒரு சராசரி மீனவன். அவன் கடலுக்குப் போய்ச் சம்பாதிப்பதில் முக்காற்பங்கு குடி, வம்பு, வழக்கு, கைது, ஜெயில் எனக் கரைந்துவிடுகிறது. வீட்டில் கதியற்ற மனைவியுடன் பத்துப் பிள்ளைகள். தந்தை இறந்துவிட வேண்டுமெனக் குடும்பமே பிரார்த்திக்கிறது. குடும்பத்தின் இராப்பட்டினியைப் போக்க மார்க்கம் வேறின்றி அம்மா தலைச்சுமையாக மீன் விற்கும் தொழிலைத் தேர்ந்துகொள்கிறார்.
Saturday, 16 September 2017
Saturday, 9 September 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 19: ரௌத்ரம் பழகிய கோம்பை
உயிர் இயங்குவதற்கு சக்தி தேவை. வேதிம சக்தியை வெப்ப சக்தியாக்கி, பிறகு அதை உழைப்புச் சக்தியாக விநியோகிப்பதுதான் வளர்சிதைமாற்றம் என்கிறது உயிரியல். வெப்பம்தான் உயிரியக்கத்தின் மூல ஆதாரம். வெப்பத்தை இழந்துவிட்டால் உடல் வெறும் சடம். வெப்பம் மிதமிஞ்சிப் போனால் பஸ்மாசுரனுக்கு நேர்ந்த முடிவுதான் எல்லா உயிருக்கும் நேரிடும். உயிரினங்கள் எவ்வாறு இச்சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன என்பது இயற்கை நிகழ்த்தும் அற்புதம்.
Saturday, 2 September 2017
Subscribe to:
Comments (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
கடலோரத்தில் ஒரு படைப்பு இயக்கம் என்னும் வேதசகாயகுமாரின் பார்வை சிந்திக்கற்பாலது. மாயக் கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை நாஞ்சில் நாடன் ...


