கடற்கரை உலகம் வித்தியாசமானது. அழகானதும் கூட, ஆனால் அலைகடல் ஓரம் சின்னஞ்சிறு குடிசைகளிலோ, வீடுகளிலோ வாழ்கிற கடலோடிகளின் வாழ்க்கையில் அழகுமில்லை, அடிப் படை வசதியுமில்லை. நினைத்துப் பார்க்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது நம்மை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய பிறகும் அவர்களின் வாழ்வு பின்தங்கியே இருப்பது கண்டு எந்த அரசும் வெட்கப்பட வில்லை என்பதே இன்னும் வெட்கமானது.
Subscribe to:
Posts (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
கொள்கை வகுக்கும் அதிகாரத் தளங்களில் மீனவ சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிலர் இருந்திருந்தால் கடல் வாழ்வின் சிக்கல்களை மற்றவர்களுக்குப் புரிய வை...
-
The Satan that tempted Christ கிறித்துவைச் சோதித்த சாத்தான்